Map Graph

2022 மோர்பி பாலம் இடிந்த விபத்து

இந்தியாவின் குசராத்தில் பாலம் இடிந்த நிகழ்வு

30 அக்டோபர், 2022 அன்று, இந்தியாவின், குஜராத்தின், மோர்பியில், மச்சு ஆற்றின் மீது உள்ள கட்டண நடைபாதை தொங்கு பாலமான ஜுல்டோ புல் இடிந்து விழுந்ததில் குறைந்தது 135 பேர் இறந்தனர், 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Read article
படிமம்:Hanging_Bridge_from_Opposite_Side_Morbi_-_panoramio.jpgபடிமம்:Gujarat_relief_map.svgபடிமம்:India_relief_location_map.jpg